Thursday, January 15, 2009

புரியவில்லையா?

வேர் விட்டு வளர்ந்த பின்
வேறொரு இடத்தில் வளராது
மண் கொண்ட பயிர் மட்டுமல்ல - உன் மீது
நான் கொண்ட உயிர்கூடத்தான்

No comments: