Sunday, April 5, 2009

கலி காலம்

சட்டம் தட்டி கேட்காத கயவரை
சாமி தண்டிக்கும் என மனதுக்கு
சமாதானம் தேடி கோவிலுக்கு போனால்
சிலையை காணோம், கடத்தி விட்டார்கள் என்ற
புலம்பலில் பூசாரி...

No comments: