Tuesday, April 26, 2011

ஆனையும் குதிரையுமாகி
சவாரிக்கு காத்து இருக்கின்றன
மாமனின் முதுகும்
தாத்தனின் தோள்களும்...
பால்குடி மடியை விட்டு
இறங்கத்தான் ,
இன்னும் மனமில்லை
எங்கள் ராஜகுமாரானுக்கு

மூன்று மாதங்கள் :-)

No comments: