Thursday, February 23, 2012

உயிரே போனது

உயிரே போனது...
உன் பொன் விரல்களை
தெரியாமல் தவறுதலாய்
நான் மிதித்துவிட்ட போது....

அழ துவங்கும் முன்
"நீயா வருத்தியது?" என
அதிர்ச்சி கலந்து என்னை நீ
இரு நொடி பார்த்த போது....

உயிரே போனது...

No comments: