Monday, March 5, 2012

மன்னிப்பாயா?

உன் அழு குரலிலும்
இருக்கும் இனிமையில்
நான் தொலைந்து போவதினால்
எடுத்து சமாதானப்படுத்த
நேரமாகிவிடுகிறது... பல சமயங்களில்...

No comments: