Thursday, September 27, 2012

அழுது அழுது கண்ணீரால்
உன் நினைவுகளை
அழித்து விடலாம் என்றால்
அமுதம் போல
ஒவ்வொரு சொட்டு கண்ணீரும்
ஆல மரமாய் வளர்க்கிறது
உன் மேல் - காதலை!!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...

embimbangal said...

நன்றி...