Tuesday, April 23, 2013

கவனிப்பார் யாருமில்லை


விலை அதிகம் 
வீண் செலவு, வேண்டாம்
வீட்டை அடைக்கும் என
பெற்றோர் மறுத்ததும்...
விசும்பலுடன் நகர்ந்து செல்லும்
குழந்தைகளை கண்டு 
"கோ" என கேவி அழுதன
 கடையிலுருந்த பொம்மைகள்...
கவனிப்பவர் தான் எவருமில்லை 



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

தொடர வாழ்த்துக்கள்...

embimbangal said...

:-) வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..