Friday, June 13, 2008

சொல்ல மறந்த நன்றி...

தயங்கி நின்ற பொழுதெல்லாம்
தன்னம்பிக்கை அளித்த உன் குரலுக்கு...
தடுக்கி விழுந்த பொழுதெல்லாம்
தாங்கி பிடித்த உன் உறுதிக்கு...
கலங்கி இருந்த பொழுதெல்லாம்
கண்ணீர் துடைத்த உன் விரலுக்கு...
கண் மூடி உறங்கிய பொழுதெல்லாம்
சுகமாய் வருடிய உன் நினைவிற்கு...

No comments: