காதலித்து காத்திருந்தால்
என்றோ கண்டுபிடித்ததை
ஐன்ஸ்டீன் மிக
எளிதாக கண்டுபிடித்திருப்பாரோ?
Wednesday, October 22, 2008
Tuesday, October 21, 2008
Monday, October 13, 2008
Sunday, October 12, 2008
இன்று நன்னாள்
நிலம் பார்த்தே தினம்
கடந்து செல்லும் நீ
நிமிர்ந்து என்னை பார்த்து
நடந்து சென்றாய் - இன்று
நிறைந்த நன்னாள்!!
கடந்து செல்லும் நீ
நிமிர்ந்து என்னை பார்த்து
நடந்து சென்றாய் - இன்று
நிறைந்த நன்னாள்!!
Sunday, August 17, 2008
Thursday, July 24, 2008
வேண்டும்
குற்றமில்லாத பூமி வேண்டும்
சத்தமில்லாத சாலை வேண்டும்
நேர்மையான அரசியல் வேண்டும்
தூய்மையான காற்று வேண்டும்
வழுவாத ஒழுக்கம் வேண்டும்
நழுவாத வீரம் வேண்டும்
உண்மையான நண்பன் வேண்டும்
உலகத்துள் அமைதி வேண்டும்
வலுவான தேகம் வேண்டும்
வளமான வயல்கள் வேண்டும்
அச்சமில்லாத சுதந்திரம் வேண்டும்
அயர்வில்லாத உழைப்பு வேண்டும்
உள்ளத்தில் உண்மை வேண்டும்
உறவாட அன்னை வேண்டும்
குறையாத மகிழ்ச்சி வேண்டும்
குன்றாத நன்மைகள் வேண்டும்
இறவாத பக்தி வேண்டும்
இரக்கமுள்ள நெஞ்சம் வேண்டும்
அழியாத பெருமை வேண்டும்
அனைவருக்கும் இன்பம் வேண்டும்
எனக்கு இன்னொன்றும் வேண்டும் - அது
இக்கவிதை அச்சாக வேண்டும்
This is also written long back, during my school days for my school magazine. As i was dusting my book shelf i chanced upon the old magazines and it took me to the precious past... certainly one's school life is the best part of his life.
சத்தமில்லாத சாலை வேண்டும்
நேர்மையான அரசியல் வேண்டும்
தூய்மையான காற்று வேண்டும்
வழுவாத ஒழுக்கம் வேண்டும்
நழுவாத வீரம் வேண்டும்
உண்மையான நண்பன் வேண்டும்
உலகத்துள் அமைதி வேண்டும்
வலுவான தேகம் வேண்டும்
வளமான வயல்கள் வேண்டும்
அச்சமில்லாத சுதந்திரம் வேண்டும்
அயர்வில்லாத உழைப்பு வேண்டும்
உள்ளத்தில் உண்மை வேண்டும்
உறவாட அன்னை வேண்டும்
குறையாத மகிழ்ச்சி வேண்டும்
குன்றாத நன்மைகள் வேண்டும்
இறவாத பக்தி வேண்டும்
இரக்கமுள்ள நெஞ்சம் வேண்டும்
அழியாத பெருமை வேண்டும்
அனைவருக்கும் இன்பம் வேண்டும்
எனக்கு இன்னொன்றும் வேண்டும் - அது
இக்கவிதை அச்சாக வேண்டும்
This is also written long back, during my school days for my school magazine. As i was dusting my book shelf i chanced upon the old magazines and it took me to the precious past... certainly one's school life is the best part of his life.
Wednesday, July 23, 2008
என்னால் மட்டும் இயன்றால்
உன் பூ இதழ்களில்
புன்னகையாய் பிறந்து
ஒளிர்ந்திட மாட்டேனா...
நீ கண்மூடி உறங்கையிலே
உன் கனவாய் வந்து
தாலாட்டிட மாட்டேனா...
சுவாச காற்றாக மாறி
உள்ளே சென்று உன் உயிர்
தொட்டிட மாட்டேனா...
விட்டு தூரம் போனாலும்
உன் உடன் வரும் நினைவுகளிலாவது
நான் வாழ்ந்திட மாட்டேனா...
Subscribe to:
Posts (Atom)