Monday, May 5, 2008

இனிக்கும் இடைஞ்சல்கள் !!

கைகளில் மருதாணி சிவக்கையில்
பின்முதுகில் எதையோ தேடும் ஈ...
சூடியிருக்கும் ஒற்றை சிகப்பு ரோஜா
பார்க்க முடியாத தூரத்தில் கண்கள்...
காற்றோடு காதல் கொண்டு
கொட்டும் மழையில் ஓடி போகும் குடை...
என்னருகில் நீ இருந்தும்
ஏறிட்டு பார்க்க விடாத வெட்கம் !!

No comments: