Wednesday, May 28, 2008

தள்ளி வந்து தனியே இருக்கையிலே

தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் - அதுவும்
தன்னந்தனியே இருக்கும் போது வந்தால்...
தெரியும்.
அம்மாவின் அருமை புரியும்.

No comments: