Tuesday, May 6, 2008

பாரங்கள்... கனப்பதில்லை...


பெண் கழுத்திலிருக்கும்
பொன் தாலி...
அவள் கொண்டிருக்கும்
வயிற்று பிள்ளை...
தந்தை தோளில்
திருவிழா காணும் மகன்...
பிள்ளை படிப்பிற்கு பணமாகும்
பெற்றோர் தலை விறகு...
களைத்திருக்கும் மாமனுக்கு
கொண்டுசெல்லும் கஞ்சிக்களையம்
ஓ! சுகமான சுமைகள்!!

No comments: