Tuesday, May 20, 2008

என்ன நியாயம்?

தேர்வுகளில் தேறிவர
தேங்காய் உடைக்க
பிள்ளையை பழக்கி விட்டு
படித்து முடித்தபின்
பின்னாளில், அவன்
பாவி, லஞ்சம் வாங்குகிறான் என்பதா?

No comments: