Sunday, May 11, 2008

காவிரிக்கு கதவடைப்பா?

கண்ணீர் மட்டும்
கரிக்கவில்லைஎனில்
காவிரி எதற்கு எங்களுக்கு
கண்ணிரண்டு போதும் எம்
கருப்பு விவசாயிக்கு

கதிரறுக்கும் கனவுகள்
காணாமல் போன பின்
குடிக்கும் ஒரு குவளை நீரும்
கானலாகி போனால்
கதையில்லை எம்குல வாழ்விற்கு...

No comments: